யார் இந்த அரவிந்த்? கோவையை அதிரவைக்கும் குற்றச்சாட்டுகள்!

கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணமான போதை அரக்கன் குற்றவாளி அரவிந்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணித்து...

போலார் பேர் நிறுவனம் தேசிய அளவில் 200-வது கிளை துவக்கம்; பெங்களூரில் 100 கிளைகள் அமைத்து புதிய சாதனை!

ஆகஸ்ட்.11- 'தி ஐஸ்கிரீம் சண்டே ஜோன்' என்றழைக்கப்படும் பிரபல 'போலார் பேர்' நிறுவனம், தேசிய அளவில் தனது 200-வது கிளையைத் தொடங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் பயணம் தொடங்கப்பட்ட சொந்த...

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் TVkவில் இணைந்து கொண்டார்

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், இந்திய வழக்கறிஞர் மன்றத்தின் (BCI) துணைத் தலைவரும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் (TNAA) தலைவருமான திரு.எஸ்.பிரபாகரன் அவர்கள்...