மதுரை தனியார் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும்புதுச்சேரி MLA ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

தென் தமிழகத்தில் தேவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகதொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு தென் மாவட்டமக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவை குறைந்த செலவில்அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடுமதுரையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மீனாட்சி மிஷன்மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தைடாக்டர் N. சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்டு அவரது மகன்டாக்டர் S. குருசங்கர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக தமிழகத்திலே மிகச்சிறந்த மருத்துவமனை என்றுமத்திய மாநில அரசுகளால் சிறப்பான மருத்துவ சேவைக்கான பலவிருதுகளை பெற்று இன்றுவரை தினமும் ஆயிரக்கணக்கானநோயாளிகள் பயன்பெறும் வகையில் இம்மருத்துவமனைசெயல்பட்டு வருகிறது. தற்பொழுது இம்மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும்நோக்கத்தோடு இம்மருத்துவமனையைப் பற்றி எதுவுமே தெரியாத, மக்களால் தமிழகத்தை விட்டு விரட்டப்பட்டு பாண்டிச்சேரியில்தஞ்சம் புகுந்து இந்தியாவில் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைசீரழித்துக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோமார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் எங்கள்சமுதாயத் தலைவரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டுஇன்றுவரை தென் மாவட்ட மக்களால் சிறந்த மருத்துவமனை என்றுபோற்றப்படும் இம்மருத்துவமனையையும் மருத்துவமனைநிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் லாட்டரிமாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்திசேனல் மூலம் உண்மைக்குப்புறம்பான செய்திகளைவெளியிட்டுக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோமார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை சமுதாயத்தின்சார்பாக எச்சரிக்கிறோம். மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும்களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப்புறம்பானசெய்திகளை பரப்பி மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியசெய்தியை லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்தி சேனலில் இருந்து முற்றிலும்நீக்கவேண்டும். மேலும், இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்குபகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில்இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எங்களின் சமுதாயமக்களின் சார்பாக சட்டரீதியான முற்றுகை போராட்டம்நடத்தப்படும் என்பதை தங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் உண்மைக்குப்புறம்பானதவறான செய்தியை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுதமிழக அரசின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டும் என்றநோக்கத்தோடு அணுகியுள்ளார். மேலும், உண்மைக்குப்புறம்பானதவறான செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று சமுதாயத் தலைவர்கள் சார்பாககேட்டுக்கொள்கிறோம்.

யார் இந்த அரவிந்த்? கோவையை அதிரவைக்கும் குற்றச்சாட்டுகள்!

கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணமான போதை அரக்கன் குற்றவாளி அரவிந்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணித்து...

போலார் பேர் நிறுவனம் தேசிய அளவில் 200-வது கிளை துவக்கம்; பெங்களூரில் 100 கிளைகள் அமைத்து புதிய சாதனை!

ஆகஸ்ட்.11- 'தி ஐஸ்கிரீம் சண்டே ஜோன்' என்றழைக்கப்படும் பிரபல 'போலார் பேர்' நிறுவனம், தேசிய அளவில் தனது 200-வது கிளையைத் தொடங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் பயணம் தொடங்கப்பட்ட சொந்த...

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் TVkவில் இணைந்து கொண்டார்

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், இந்திய வழக்கறிஞர் மன்றத்தின் (BCI) துணைத் தலைவரும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் (TNAA) தலைவருமான திரு.எஸ்.பிரபாகரன் அவர்கள்...

Breaking News