கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

சென்னை ஓட்டேரி வட்டார காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 150 ஏழைகளுக்கு சுவையான மத்திய உணவு வழங்கப்பட்டது.

இந்த நற்பணி மன்றமானது பல சேவைகளை அப்பகுதி மக்களுக்கு செய்துவருகிறது. அதாவது பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், சீருடைகள், பேக் மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட சேவைகள் செய்து வருகின்றனர்.

இதன் நிர்வாகிகள் தலைவர் N.செந்தில், பொது செயலாளர் S.கோட்டீஸ்வரராஜா, பொருளாளர் L.சுந்தர்லிங்கம், துணை தலைவர்கள் M.ராமலிங்கம் , S.பஞ்சவர்ணம், T.துரை, செயலாளர்கள் P.மகாராஜன் , A.G.இளையராஜா, P.S.மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *