வேலம்மாள் பள்ளி மாணவி “ராபா உலக சாதனைப் புத்தகத்தில்” தனது முதல் சாதனையை அரங்கேற்றினார்.

2021 மார்ச் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று  காரம்பாக்கம்வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் அப்பள்ளியின் மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) மாணவி வி.லட்சிதா ஸ்ரீ,(வயது நான்கு)மிகக்குறைந்த கால அளவில் அதிகபட்சமாக 70 காகித...

பொதுத் தேர்வு மாணவர்களுக்காகப் புதிய உற்சாகத்துடன் திறக்கப்பட்டது வேலம்மாள் பள்ளி.

மார்ச் 22, 2020  முதல் தொடங்கிய கோவிட் தொற்றுநோயின் அபாயம் கருதியும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.300 நாட்களுக்குப் பிறகு,அரசாங்கத்தின் அறிவிப்பிற்கிணங்க முகப்பேர் வளாகத்திலுள்ள வேலம்மாள் மையப் பள்ளி,  2021 ஜனவரி...