ஜெய் மகா பாரத் கட்சி தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தேர்தலில் போட்டி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜெய் மகா பாரத் கட்சியின் நிறுவனத் தலைவர் பகவான் ஸ்ரீ ஆனந்த விஷ்ணு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பேசியதாவது மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது இதில்...