பத்து நிமிடத்தில் வண்ணங்களில் புத்தகத்தை அச்சிட்டு தரும் இங்க்ஜெட் இயந்திரம் எக்ஸாட் இண்டர்நேஷனல்

https://youtu.be/3vTWHFpg9Es சென்னை - பிடி எப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக "KYOCERA" நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி வகை அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது...