பொதுத் தேர்வு மாணவர்களுக்காகப் புதிய உற்சாகத்துடன் திறக்கப்பட்டது வேலம்மாள் பள்ளி.

மார்ச் 22, 2020  முதல் தொடங்கிய கோவிட் தொற்றுநோயின் அபாயம் கருதியும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.300 நாட்களுக்குப் பிறகு,அரசாங்கத்தின் அறிவிப்பிற்கிணங்க முகப்பேர் வளாகத்திலுள்ள வேலம்மாள் மையப் பள்ளி,  2021 ஜனவரி...