உலக அமைதி மற்றும் சமாதானத்தைவலியுறுத்தி முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் நடத்திய அமைதி வழிபாட்டு கூட்டம்

முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள்   ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே நடைபெறும் போரில் இருநாட்டு மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களது அமைதியான  நல்வாழ்வுக்காகவும் மேலும் உலக அமைதியைவலியுறுத்தியும்...