தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழா

https://youtu.be/3Irwr5yuypg நாட்டின் 73 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதிலும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. சென்னை அடையாரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் சுதந்திர தினத்தை...

போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா வேலூர் ஆற்காடு சாலை, அண்ணாசாலை, மக்கான் சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து...

கோவை ரெயிலில் கடத்தி வந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை,ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வருவதாக ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீசாருக்கு ரகசிய...