உலக சுற்றுச்சூழல் தினத்தில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

கோவையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து...