திருச்சியில் குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாரட்டு நிகழ்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 18-11-21 முதல் 21-11-21 வரை நடைபெற்ற மாநில அளவிளான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட குத்துசண்டை விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு மற்றும் ஹோப் டிரஸ்ட் சார்பில்...

திருவண்ணாமலை அருகே கொட்டும் மழையில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

திருவண்ணாமலை, நவ.28- திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் இன்று மெகா தடுப்பூசி முகாமையொட்டிநேர் அண்ணாமலை பகுதியில் வசிக்கும் சாமியார்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார...

கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்அவர்கள் தகவல்தமிழ்நாட்டில் 25.10.2021 முதல்...