அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ . பன்னீர்செல்வம் சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மையிலாபூர் , வேளச்சேரி , சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேரில்...