அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காசிமேடு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவ படகுகளை பார்வையிட்டார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளானஅன்னை சத்தியா நகர் வடபழனி, எழும்பூர், புதுப்பேட்டை, துறைமுகம், கொருக்குப்பேட்டை பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.அதன் பின் காசிமேடு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவ...